Posts

Showing posts from September, 2019

இலங்கையின் இரண்டாம் நாகராக்க கால ஆட்சிமையங்கள்

இலங்கையில் சுமார் 1500 வருடகாலம் நிலைத்திருந்த இராசரட்டை யுகம் கலிங்கமாகன் கி.பி 1215 இல் மேற்கொண்ட படையெடுப்பின் பின் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் பின் இரண்டாம் நகராக்க காலத்தில் தோன்றிய ஆட்சி மையங்கள் முக்கியம் பெறத்தொடங்கின. அவற்றின் அரசர்களும் அவர்களின் பணிகளும் இலங்கை வரலாற்றில் சிறப்புப் பெறுகின்றன.

இலங்கையின் பண்டைய நீர்ப்பாசனம்

இலங்கையின் உலர்வலய கரையோரத்தில் குடியேறிய மக்கள் விவசாய செய்கையில் ஈடுபட்டதால் வரட்சி எற்பட்டு தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் நீர்ப்பாச  நடவடிக்கைகளுக்கும் குடிநீரைப் பெறவும் குளங்களை அமைத்தனர். காலப்போக்கில்…  மேலும் வாசிக்க…