இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்
இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் சிவில் சேவையினது ஆரம்பம் பற்றி ஒரு தௌpவான வறையறையை மேற்கொள்ள முடியாது. ஆயினும் 16ம் நுhற்றாண்டிலிருந்தெ மானிய முறையை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை மையப்படுத்தி சிவில் சேவையானது ஆரம்பமானது எனக் கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சிவில் சேவையினது முக்கியத்துவம் உணரப்படா விட்டாலும் பின்னாளில் அரசினது பணிகள் விரிவடைந்த போது சிவில் சேவையின் முக்கியத்துவம் அதிகரித்தது. இதனாலேயே பொது நிர்வாகவியலின் தந்தையான “வூ+ட்டோ வில்சன்” என்பவர் “பொதுத்துறை நிர்வாகம் அரசாங்கத்தின் தௌpவான பகுதி” எனவூம் “அரசாங்கம் தொழிற்படும் போது நிர்வாகம் தொழிற்படும்” எனவூம் “நிர்வாகம் தொழிற்படும் போது அரசாங்கம் தொழிற்படும்” எனவூம் கூறுகிறார். அந்தவகையில் இலங்கையில் மன்னராட்சிக் காலம் தொட்டே மானிய முறையை அடிப்படையாகக் கொண்ட இராசகாரிய முறை நிர்வாகத்தில் பின்பற்றப்பட்டதாக வரலாற்று நுhல்களில் கூறப்படுகிறது. “கமிக” என அழைக்கப்பட்ட கிராமியத் தலைவன் புராதன காலத்தில் காணப்பட்டது இதற்கு தக்க சான்றாகும். இத்தகைய இரா...
Comments
Post a Comment