பிரித்தானியரிடம் தோற்ற நெப்போலியன் “திமிங்கலத்துடன் யானை சண்டையிட முடியாது” எனக் கூறியதுடன் நிலத்தைக் கொண்டு கடலை வெற்றி பெற எண்ணினார். pdf வடிவில் வாசிக்க இங்கு அழுத்துக
இருபதாம் நூற்றாண்டில் பாரிய அளவிலான இரு பாரிய யுத்த்ங்கள் ஏற்பட்டன. அவ் யுத்தங்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களினதும் உடைமைகளினதும் இழப்புக்குக் காரணமானதுடன் உலக வரலாற்றுப் போக்கினையே மாற்றிவிட்டன. இத்தகைய யுத்தங்களுள் ஒன்றான முதலாம் உலகயுத்தமானது 1914 – 1918 வரையான நான்கு வருடகாலம் நீடித்தது... pdf வடிவில் வாசிக்க இங்கு அழுத்துக