Posts

Showing posts from 2019

இலங்கையின் இரண்டாம் நாகராக்க கால ஆட்சிமையங்கள்

இலங்கையில் சுமார் 1500 வருடகாலம் நிலைத்திருந்த இராசரட்டை யுகம் கலிங்கமாகன் கி.பி 1215 இல் மேற்கொண்ட படையெடுப்பின் பின் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் பின் இரண்டாம் நகராக்க காலத்தில் தோன்றிய ஆட்சி மையங்கள் முக்கியம் பெறத்தொடங்கின. அவற்றின் அரசர்களும் அவர்களின் பணிகளும் இலங்கை வரலாற்றில் சிறப்புப் பெறுகின்றன.

இலங்கையின் பண்டைய நீர்ப்பாசனம்

இலங்கையின் உலர்வலய கரையோரத்தில் குடியேறிய மக்கள் விவசாய செய்கையில் ஈடுபட்டதால் வரட்சி எற்பட்டு தண்ணீர்  தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் நீர்ப்பாச  நடவடிக்கைகளுக்கும் குடிநீரைப் பெறவும் குளங்களை அமைத்தனர். காலப்போக்கில்…  மேலும் வாசிக்க…

ஜரோப்பிய ஒன்றியம்

சிறப்பான அரசியல் பொருளாதார கூட்டு, கூட்டுச் சமஷ்டி என்று கூறும் போது உடன் நினைவுக்கு வருவது ஐரோப்பிய ஒன்றியமாகும். ஐரோப்பா கண்டத்தில் காணப்படும் 27 நாடுகளை கொண்ட ஒரு அமைப்பே ஜரோப்பிய ஒன்றியமாகும். ஜரோப்பிய ஒன்றியம் என்னும் ஸ்தாபனம் ஒரே தடவையில் 27 நாடுகளின் இணைத்து உருவாக்கிக் கொண்ட ஒரு தாபனம் அல்ல. மாறாக நாடுகள் பல இணைந்து பொருளாதார முன்னேற்றத்துக்கான அரசியல் பலத்தை உருவாக்கும் பொருட்டு உருவாக்கிய பல்வேறு  அமைப்புகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் போன்றனவே இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பின்னனியில் உள்ளன. மேலும் வாசிக்க...

ஐரோப்பிய தேசிய அரசுகளின் தோற்றம் - வரலாறு

15ம் நூற்றாண்டில் அதிகாரமும் பணபலமும் இருந்த பிரபுக்கள் உள்நாட்டு கிளர்ச்சிகளை ஏற்படுத்தியதால் இங்கிலாந்து தேசம் சீர்குலைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையிலிருந்து இங்கிலாந்தை மீட்க திறமை வாய்ந்த ஒரு அரசன் தேவை என மக்கள் உணர்ந்திருந்தனர். இவ்வேளையிலேயே தியூடர் வம்சத்தைச்  சேர்ந்த VIIம் ஹென்றி சிம்மாசனம் ஏறினான். இவ்வரசன் முடியாட்சியை கொண்ட தேசிய அரசாக இங்கிலாந்தை பலப்படுத்த பல பணிகளை மேற் கொண்டான். மேலும் வாசிக்க...

நெப்போலியன் போனபாட் (1769-1821)

பிரித்தானியரிடம் தோற்ற நெப்போலியன்  “திமிங்கலத்துடன் யானை சண்டையிட முடியாது” எனக் கூறியதுடன் நிலத்தைக் கொண்டு கடலை வெற்றி பெற எண்ணினார். pdf வடிவில் வாசிக்க இங்கு அழுத்துக

முதலாம் உலக யுத்தம்

இருபதாம் நூற்றாண்டில் பாரிய அளவிலான இரு பாரிய யுத்த்ங்கள் ஏற்பட்டன. அவ் யுத்தங்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களினதும் உடைமைகளினதும் இழப்புக்குக் காரணமானதுடன் உலக வரலாற்றுப் போக்கினையே மாற்றிவிட்டன. இத்தகைய யுத்தங்களுள் ஒன்றான முதலாம் உலகயுத்தமானது 1914 – 1918 வரையான நான்கு வருடகாலம் நீடித்தது... pdf வடிவில் வாசிக்க இங்கு அழுத்துக