இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் வகிபாகம்.
இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் வகிபாகம்.
அரசியல் கட்சிகள் என்ற பதம் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட பிரதிநிதித்துவ ஒழுங்கமைப்புடனும் வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்டதிலிருந்தும் தோற்றம் பெற்றது pயசவவைசைந என்ற பிரெஞ்; மொழியிலிருந்து தோன்றிய ஒன்றாக கட்சி என்புத காணப்பட்டது. இது பிரித்தல் என்ற பதத்தை குறித்து நிற்கின்றது அதேசமயம் pயசவழபநச என்ற லத்தீன் பதத்துடன் தொடர்புபட்டு கட்சி என்று பங்குகொள்ளல் என்ற பொருளை தருகின்றது ஸ்ரீவன் யூ+கொக் கட்சி பற்றி குறிப்பிடுகையில் “ ஓர் இணைபத அரசியல் சமூகமாக செயற்படுவதும் ஒரளவூக்கு நெறிப்படுத்தப்பட்டதுமான ஓர் அமைப்பு என்றும் அது குடி மக்களால் உருவாக்கப்படுமேயானால் அதுவே அரசியல் கட்சி என்று குறிப்பிடுகின்றார்.இந்தியாவின் அரசியல் கட்சிகள் இந்திய சுய ஆதிக்கம் உள்ளப் பெரிய ஜனநாயக நாடாகவூம் காணப்படுவதோடு அது ஒரு தல அரசியல் கட்சியூடன் பல்வகைப்பட்டது அதனால் தன்னலம் மிக்க சிறு அரசியரல் கட்சிகளும் கூடிய ஒரு சமஸ்டி முறை கொணட நாடாககும் இதனால் இந்தியாவினுடைய அரசியல் கட்சி பற்றி பார்க்கும் போது அவற்றின் தோற்றம் வளர்ச்சி என்பன இந்தியாவின் சதந்திர விடுதலை போராட்டத்திலிருந்தே அவதானிக்க முடிகிறது இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதாலும் அதிக சனத்தெகையை கெண்டிருப்பதாக சனத்தெகையை கெண்டிருப்பதாலும் அங்கு பல அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன. பல அரசியல் கட்சிகள் இந்தியாவில் காணப்பட்டாலும் அவற்றின் தோற்றம் வரலாறு என்பன ஒரு தனிக்கட்சியின் ஆதிக்கத்துடனும் செல்வாக்குடனும் வளந்து வந்ததை அறியலாம்.
இந்த வகையில் இந்திய தேசியக்கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ்1885 ஆம் ஆண்டு அலன் அக்டோவியன் கியூ+ம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் இந்த அந்நிய தேசிய காங்கிரஸை உருவாக்குவதற்கு ஏன் முன்வந்தார் என நோக்கும் போதுஇ முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது கியூ+ம் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸை வழிநடத்தி அதன் மூலம் சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்போம் என்றும் மறுபடியூம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதன் மூலம் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்தையூம்இ அவர்களது குடியேற்ற வாத கொள்கைகளையூம் தொடர்ந்து இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு ஒரு தளமாக இந்திய தேசிய காங்கிரஸை அமைத்தார் என்று முன்வைக்கப்பட்டது.
இவ்வாறு இருந்த போதும் கியூ+ம் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கிய முன்னோக்குமானது இந்தியாவில் காணப்பட்ட முரண்பாடான கொள்கைகள்இ சித்தாந்தங்கள்இ பாமர மக்களின் செயற்பாடுகள்இ மதம்இ பிரதேச ரீதியான வேறுபாடுகள் என்பனவற்றுக்கு அப்பால் இந்திய மக்களை ஒன்றுதிரட்டி இதன் மூலம் ஆங்கில மொழிப் பண்பாடுஇ கலாசாரம் என்பவற்றை இந்திய மக்களுக்கு ஊட்டி அவர்களை எப்போதும் தங்களது குடியேற்றவாத கொள்கைகளுக்கு ஆளாக்குவதற்கு கியூ+ம் என்பவர் மும்முரமாகச் சிந்தித்தார். ஆனால் இவர் உருவாக்கிய இந்திய தேசிய காங்கிரஸ் இவரது உள்நோக்கத்திற்கு அப்பால் சிதறிக்கிடந்த சித்தாந்தங்களையூம் மக்களையூம் ஒன்று திரட்டி இவர்களினூடாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்துவதற்கு இந்திய தேசிய காங்கிரஸை ஒரு முக்கியதாபனமாக ஆக்கினாh;. எனவே கியூ+ம் அவா;கள் உருவாக்கிய இந்திய தேசிய காங்கிரஸானது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியம் வாய்ந்த அரசியல் கட்சியாக ஊற்றெடுத்தது.
ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது ஒh; அமுக்கக் குழுவாகவூம் பின் ஒரு தேசிய இயக்கமாகவூம் இறுதியாக ஓh; அரசியல் கட்சியாகவூம் தன்னை உருவெடுத்துக் கொண்டது. 1885.12.25ல் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் ருமு எகாதிபத்தியத்தை எதிh;க்கவில்லை அப்போது இதன் குறிக்கோள் கல்விகற்ற இந்தியா;களுக்கு அரசில் பெரும்பங்கு வாங்கித்தருவதுதான்.
உமேஸ் சந்திர பானா;ஜிஇ சுரேந்திரனாத் பானா;ஜிஇ வில்லியம் வெட்டா; பா;ன்இதாதா பாய் நெயிரோஜிஇ தின்சா வாச்சா ஆகியோரால் தொடக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக 1885 டிசம்பா; நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானா;ஜி தோ;ந்தெடுக்கப்பட்டா;. இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூனேயில் நடப்பதாக இருந்த போதும் அங்கு பிளேக் எனும் கொள்ளை நோய் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
ருமு அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது. இக்கட்சிவிடுதலைப் போரில் தீவிர நாட்டம் காட்டத் தொடங்கியது. 1907 ல் கட்சியில் தீவிரப்போக்குடையோர்இ மிதவாதப்போக்குடையோர் என இரு குழுக்கள் உருவாகின. தீவிரப்போக்குடையோர் பால கங்காதரதிலகர் தலைமையிலும்இமிதவாதப்போக்குடையோர் கோபாலக்கிருஸ்ண கோகலே தலைமையிலும் இயங்கினா;. பால கங்காதர திலகரின் எல்வாக்கஸ் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவானது.
பு.மு. கேகாலே என்பவர் மேற்கத்தேய பாரம்பரியத்தில் உயர்கல்வி பெற்றவரும் இந்தயாவின் மேற்கத்தேய சிந்தனையூம்இ தொழினுட்பத்தையூம் பயன்படுத்தவேண்டும் என்று நம்பினார்.; காங்கிரசில் மிதவாத பிரமுகர்களையூம் மத சார்பற்ற குணாம்சத்தையூம் பேணுவதாக போராடினாh;. இவர்கள் இருவரிலும் திலார் என்பவர் கடுமையான அடிப்படைத் தீவிரவாதியாவார். இவர் இந்து வேதாந்த பிரபலமான வித்தகர். இவர் காங்கிரஸை இந்து பாரம்பரிய வழியில் நடத்தினார். பொதுமக்களை தேர்ந்தெடுப்பதையூம் காங்கிரசின் அதரவை விரைவூபடுத்துவதாகவூம் காங்கிரஸை ஒரு அதி தீவிரவாத இந்து தாபனமாக மாற்றம் செய்வதற்கு வேட்கை கொண்டிருந்தார். காங்கிரஸிற்குள் இரு தலைவர்களிலும்அடிப்படையாகக் கருதினால் அவரது நோக்கங்கள்இ கொள்கைகள் மிகவூம் ஆழமானதாக பதித்திருந்தது. ஆனால் இதே சந்தர்ப்பத்தில் காங்கிரஸை புதிதாக வழி நடத்திச் செல்வதற்கு புதியதொரு தலைமைத்துவம் தோற்றம் பெற்றது.
காங்கிரஸின் புதிய தலைமைத்துவத்தினை மகாத்மா காந்தி 1920 ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் 1948 ம் ஆண்டு படுகொலை செய்யப்படும் வரை மிகவூம் தலைசிறந் தலைமைத்துவத்தினைப் பெற்றதோடு காங்கிரஸை சிறப்பாகவூம் வழிநடத்திவந்தார். ஒரு குடை நிழல் தாபனமாக காங்கிரஸை வடிவமைத்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தை பல்வேறு நடவடிக்கைகளையூம் வழிநடத்திச் செல்வதற்கு காங்கிரஸானது அதன் மதசார்பற்ற குணாம்சத்ததை தகக்வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் காந்தி திடமாக நம்பியிருந்தார். ஆனால் சுதந்திரப்போராட்டத்தில் வெகுவான பங்களிப்பு ஒன்றினை திரட்டுவதிலுமே காங்கிரசானது தங்கியூள்ளது என்பதையூம் உணர்த்தியிருந்தார்.
காங்கிரஸின் தலைமைப் பதவியில் காந்தி இருந்த காலம் முழுதும் மதச்சார்பற்ற கொள்கைகளை பொறுப்புடன் இந்து வெகுஜனங்களை ஒன்று திரட்டவேண்டிய அவசியத்தையூம் சமநிலைப்படுத்தவூம் போராடியிருந்தார் எவ்வாறாயினும் முடிவில் மேலாதிக்க முறையில் இந்து குணாம்சம் கணிசமான அளவில் முஸ்லிம் பிரமுகர்களை அச்சுறுத்தியிருந்ததால் இந்திய சுதந்திரம் நாட்டின் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது.
காந்தியின் தலைமைத்துவமும் அவரது தத்துவமும் சுதந்திரத்தின் பின்னரான கட்சியின் மீது ஆழமான அம்சத்தினை விட்டுச்சென்றது. இந்து வெகுஜனத்தால் காந்தியை ஒரு ஞானி எனவூம்இ உலகளாவிய ரீதியில் அவரை ஒரு மகாத்மா எனவூம் அழைத்தார்கள். அவருடைய அகிம்சை என்ற தத்துவமும்இ வியூ+கமும் ஒத்துழையாமை இயக்கமும் ஆத்ம சக்தியை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே மதசார்பின்மை வெகுஜன பங்களிப்பு கிராமிய தன்னிரைறவூ மோசமான இந்துசாதி பாகுபாடு போன்ற அம்சங்களை சீர்திருத்தம் செய்வதில் காந்தியின் ஈடுபாடும் இன்று நவீன காங்கிரசின் பலத்த ஆதரவாக தொடர்ந்தும் இருந்துவருகின்றது.
1948ஆம் ஆண்டு காந்தி படுகொலையை அடுத்து புதிய தலைமைத்துவம் உருவாக்கப்படுகின்றது அதாவது ஜவகர்லால் நேருஇ சத்தார் லால் பட்டேல் ஆகிய இரு தலைவர்களும் இந்திய தேசிய காங்கிரசினை வழிநடத்தவதில் முன்நின்றுஉழைத்தவர்கள். காங்கிரஸ் முறை என்ற மாதிரியினை அபிவிருத்தி செய்த ரஜினிகொத்தர் காங்கிரஸ் கட்சி பரவலான கருத்தொருமைப்பாட்டினை அடிப்படையில் கொண்டு வேறுபடும் நலன்களுக்கும் பிரிவூகளுக்கும் இடம் கொடுக்கக் கூடியதாக இருந்தது என்றால்; இத்தகைய பிரிவூகள் ஒன்று இன்னொன்றௌடு போட்டியிட்டன. ஆனால் வழமையாக காங்கிரசின் முறையில் பிரிவூ ஏற்பட்டுவிடாது உடன்பாட்டிற்கு வந்தன. இம்முறை அக்கட்சியின் உள்ளேயூள்ள அங்கத்தவர்களிடமிருந்து வரும் அழுத்தங்களுக்கும் குறிப்பிடத்தக்க இடம் கொடுக்கக் கூடிய நெகிழ்ச்சியான முறையாக இருந்து வந்தது.
அடிக்கடி எதிர்க்கட்சிகளது கொள்கைத் திட்டங்கள் கொள்கைகள் தனிப்பட்டவர்கள் என்பன காங்கிரசினுள் சங்கமமாகியது. இவை இந்தியாவில் ஒரு தலையாய கட்சி முறையினை பயன்படுத்துவதாக அமைகின்றது. இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு நேரு தலைமை வழங்கிய போது செயற்பட்டது. இது மட்டுமல்லாமல் நவீன இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இந்தியாவின் முதலாவது தோ;தலை எதிர்கொண்ட போது மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உடையவா;களாகவூம் காணப்பட்டார்கள். இதனால் காங்கிரசின் முதலாவது அரசாங்கத்தினை நேருவின் தலைமையில் அமைக்கப்பட்டது. அத்துடன் அன்னிய சுதந்திரப்போராட்டத்தை காங்கிரஸ் வழிநடத்திய விதம் இந்தியாவின் சுதந்திர அமைப்பினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலை ஆகிய காரணங்கள் இதனை அடுத்து வந்த தேர்தல்களிலும் மக்கள் மத்தியில் செல்வாக்கினைப் பெற அடிப்படையாக இருந்தது. இதனை மையமாக வைத்துக்கொண்ட இந்திய தேசிய காங்கிரஸானது தொடர்ச்சியாக வெற்றியை ஈட்டிக்கொண்டது. அதாவது 1952 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 364 தொகுதிகளிலும்இ 1957 ம் ஆண்டு தேர்தலில் 371 தொகுதிகளிலும் காங்கிரஸ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக்கொண்டு வந்தது. இந்திய அரசினை திர்மானிக்கின்ற ஓர் ஆதிக்க சக்தியாக இந்திய தேசிய காங்கிரஸ் காணப்பட்டது. இதன் காரணமாகத்தான் இந்தியாவின் அரசியல் கட்சி ஆய்வானது ஒருகட்சி ஆதிக்கமுடையதாக ஆய்வூசெய்கின்றது.
ஆனால் இந்தியாவில் தேசிய காங்கிரஸ் மட்டும்தான் செயற்படுவதாக கூறமுடியாது. ஆங்கே ஏனைய கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதும் சில உறுப்பினா;களை காங்கிரஸ் பெற்றுக்கொள்வதை அவதானிக்கமுடிகின்றது. ஆனால் இங்கு சிறிய கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை பற்றிக்கொள்ளக் கூடிய ஆதரவினை அடையவில்லை. ஏனெனில் காங்கிரஸின் தலைவர் ஏனைய கட்சிகள் குறைந்தளவூ தொகுதிகளில் மாத்திரம் போட்டியிடுகின்றன. இந்தவகையில் இந்திய கம்யூ+னிசக் கட்சி 1952 ம் ஆண்டு தோ;தலில் 49 தொகுதிகளிலும்இ ஜனசங் கட்சி 93 தொகுதிகளிலும் போட்டியிட்டமையூம் 1957 ம் ஆண்டு தோ;தலில் கம்யூ+னிசக் கட்சி 108 தொகுதிகளிலும்இ ஜனசங் கட்சி 130 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதனை அடுத்துவந்த தேர்தல்களிலும் இவ்விரு கட்சிகளும் 137இ 198 தொகுதிகளில் போட்டியிட்டன. எனவே மேற்படி தரவூகளின் மூலமாக இந்தியாவின் பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசானது தனது தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக ஆதிக்கத்தை நிலைநாட்ட ஏனைய கட்சிகள் குறைந்தளவூ தொகுதிகளில் மாத்திரம் வெற்றி பெற்றதையூம் அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் அகில இந்திய ரீதியில் காங்கிரஸை தவிர ஏனைய கட்சிகளும் செல்வாக்கு செலுத்துவதனை அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமன்றி ஏனைய கட்சிகள் நிலைநிறுத்திய வேட்பாளா;களின் எண்ணிக்கையினை அளவிடும் போது ஏனைய கட்சிகள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றும் நோக்கில் செயற்படவில்லை என்று புலனாகின்றது எனவே இதிலிருந்து அரசியல் கட்சி ஒன்று மக்களால் உருவாக்க கூடியளவிற்கு காங்கிரஸின் செயற்காடுகள் அமைந்திருந்ததை அவதானிக்களாம்.
மேலும் 1950இ1960களின் முன்னரைப் பகுதியில் கட்சி அதிகாரத்தினை அடிப்படையாக வைத்துக் கொண்டே ஒரு கட்சி ஏகாதிபத்திய கொள்கையானது இந்தியாவிற்கு பொருந்தக் கூடியதாக அரசியல் அறிஞா;கள் ஆய்வூ செய்தனா; என்றும் 1960 க்கு முன்னா; கூட்டப்பட்ட ஓருகட்சி ஏகாதிபத்திய கொள்கையானது தொடா;ந்தேச்சியாக சா;வ காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக காணப்படவில்லை காரணம் ஒருநாட்டின் அரசின் அபிப்பிராயமானது நிலையான தன்மையினை பெறுவதில்லை குறிப்பாக புதிய அரசியலில் கானப்படுகின்ற அரசியல் தன்மையானது மாறுபட்டு சென்றதினை காணக்கூடியதாக உள்ளது. எனவேதான் இந்திய அரசியலில் தனிக்கட்சி அரசியல் போக்கானது பின்னா; வந்த காலப்பகுதியில் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஆகவே குறுகியகால அனுபவத்தை அடிப்படையாக கொண்ட இயங்கிய தன்மைக்கு முன்னுரிமைகொடுக்காமலும் அரசியல் கோட்பாடுகளை முன்வைப்பதும் ஒரு குறைபாடானாலும் சுதந்திரத்தின் பின்னர் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த காங்கிரசானது 1977 ம் ஆண்டு நடைபெற்ற தோ;தலில் 34.5 வீதமான ஆசனங்களையே பெற்றிருந்தது. அத்துடன் மானில மட்டங்களிலும் குறைந்த செல்வாக்கினையே பெற்றிருந்தது. காங்கிரஸின் தோல்விக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் பங்களிப்பே கூடியளவூ தாக்கத்தினை செலுத்தியது. இவ் அமுக்கக்குழுக்களின் செயற்பாட்டினால் 1977 ம் ஆண்டு நடைபெற்ற தோ;தலுக்கு முன்னரே சில மானிலங்களில் காங்கிரஸானது படிப்படியாகத் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த 1967 ம் ஆண்டுத் தேர்தலில் கட்சி மாகாண அரசு மட்டத்திலும்இ தேசிய மட்டத்திலும் தலையாய நிலையினை இழந்தது. இரண்டு சகாப்த சுதந்திரத்தின் விளைவாக நடந்த அரசியல் ஒன்று திரட்டல் உபகுழு அடையாளங்களை அதிகரிக்கச் செய்தது. புதிய குழுக்கள் அரசியலுல்; கொண்டுவரப்பட்டதோடு வேறுபட்ட சமுதாயங்கள்இ சாதிகள் மத சிறுபான்மையின வேறுபாடுகள் அதிகரித்தன. மேலும் காங்கிரஸ் கட்சியினுள்ளே மாகாண அரச மட்டத்தில் பல பிளவூபட்ட குழுக்கள் செயற்பட்டு சந்தித்ததுடன் அதிகாரத்திற்கும் அந்தஸ்த்திற்குமான போட்டியூமதிகரித்தது. ஆவற்றினது அபிலாஷைகளை கட்சி தீh;க்க முடியாமல் போனதால் பிரிவூகளின் தலைவர்கள் எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தமையால் உள்ளுர் சம அரச மட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கும்இ ஒற்றுமையீனத்திற்கும் வழிவகுத்தது.
தேசிய மட்டத்தில் நேருவின் மறைவூம் கட்சி பிளவூம் முரண்பாடு தலைமைத்துவ போட்டி மொராஜி தேசபாய் லால்பகதூh;சாஸ்திரி ஜெகன் ஜீவராம் போன்றவர்களின் தலைமைத்துவம் போன்றவர்ளின் தலைமைத்துவ போட்டி அவை தொடர்பான முரண்;பாடுகளும் நிலவிக்கொண்டு வந்தன எவ்வாறு இருந்த போதும் இவர்கனிடையே ஒரு இணக்கம் ஏற்பட்டது.
இதன் பின்னர் லால்பகதூh; சாஸ்திரி அவா;களின் தலைமைத்துவத்தினை அடுத்து இந்திய தேசிய காங்கிரசிற்குள் இந்திரா காந்தியின் தலைமைத்துவமானது மிகவூம் கட்டுகோப்பான ஒரு குடை நிழல் அமைப்பாக உருவாக்கம் பெற்றது இவரின் தலைமைத்துவமானது இந்திய தேசிய காங்கிரசினை நாட்டுமக்கள் அனைவரினதும் விசுவாசமிக்க ஒரு கட்சியாக மாற்றம் கண்டது இவ்வாறு இந்திராவே கட்சிக்குள் ஆக்கிரமிப்பு சக்தியாக மாறினார் காங்கிரஸ் தொடர்ந்தும் பரவலான கருத்தொருமைப்பாடுடைய கட்சியாக இருக்கவில்லை இந்திரா காந்தியின் வசீகர தலைமைத்துத்திலும் பிரபல்யமான கொள்கைகளும் கட்சித் தோ;தல் வெற்றிகளில் தங்கியிருக்கவேண்டிருந்தது.
1971ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் கட்சி பெற்ற வெற்றியூம் தொடா;ந்து 1972ம் ஆண்டு மாநில சட்டசபை தேர்தலில் அது பெற்ற வெற்றியூம் இந்திரா காந்தியினை மறுபடியூம் தலைவராக்கியதோடு கட்சியின் இயல்பும் மாற்றங்களுக்குட்பட்டது பாராளுமன்றத்திற்கு தெரிவூ செய்யப்பட்வர்களாக இருப்பினும் உள்ளுர் கட்சி ஒழுங்கமைப்பினை சேர்ந்தவர்களாக இருந்நதோடு தனிப்பட்ட ஆதரவூ தளமும் அற்றிருந்தனர் சம அரசு கட்சி மட்டத்தில் சுதந்திரமான இயக்கத்தினை இந்திரா காந்தி இவ்வாறு செய்துவிட்டார் பொதுவாக மத்திய தலைமைத்துவம் இவ்வோராட்சியாகவூம் எதேச்சிகரமானதாகவூம் நடக்க முற்பட்டது 1975ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சமூக அதிருப்திகளால் ஏற்பட்ட அமைதியின்மையூம் எதிர்க் கட்சி தலைவரின் எதிh;ப்பும் பல மாநிலங்களில் கட்சியின் ஒழுங்கமைப்புக்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தபோது இந்திரா காந்தி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி ஜனநாயக நடைமுறைகளை தடை செய்திருந்தார். எனினும் இந்திரா காந்தியினுடைய நடவடிக்கைகள் இந்திய தேசிய காங்கிரசிற்கு கட்சி பேதத்தையூம் மற்றும் தலைமைத்துவ பேதத்தினையூம் ஏற்படுத்தியது. அத்தோடு இந்திரா காந்தியூனுடைய இளைய மகனான சஞ்சை காந்தி அவர்களின் நடவடிக்கைகளால் இந்திய தேசிய காங்கிரசானது ஒரு பின்னடைவினை சந்தித்தது. அதாவது சஞ்சை காந்தி தலைமையில் உருவாக்கப்பட்ட இளைஞர் அமைப்பானது இந்திய மக்களிடையே ஒரு வெறுக்கத்தக்க அமைப்பாக காணப்பட்டது.
இவ் அணியினுடைய முக்கிய கொள்கைகளாக கட்டாய குடும்ப கட்டுபாட்டு திட்டம் மற்றும் பொருளாதார ஊழல் நடவடிக்கைகள் பொருளாதார வீழ்ச்சிநிலைகள் என்பன மக்கள் மத்தியில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தியது. இவ்வாறு இந்திரா காந்தியினதும் சஞ்சை காந்தியினதும் நடவடிக்கைகள் சிரேஸ்ட உறுப்பினர்களிடையேயூம் கட்சித்தவைர்கள் மத்தியிலும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்நிலையே இந்திய தேசிய காங்கிரசின் மாற்றீடாக ஓரு கட்சி உருவாக அடிப்படையாக அமைந்தது
1977 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேHதலில் இந்திய தேசிய காங்கிரசானது தோல்வியைக் கண்டது. அத்துடன் 1969 ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிரான அணியின் ஒரு குழுவாக ஒன்று சேHந்து சிந்துகேற் என்ற அமைப்பினை உருவாக்கினH. அதே வேளை இந்திராகாந்திக்கு ஆதரவான குழு இந்திரா காங்கிரஸ் என்ற அமைப்பினை உருவாக்கியது. ஆகவே இந்திய தேசிய காங்கிரசானது இந்திரா காங்கிரஸ் எனவூம் சிந்துகேற் எனவூம் பிளவூபட்டு செயற்பட்டதன் விளைவூ 1977 ஆம் ஆண்டு தேHதலில் ஆகும். இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற மொறாஜி தேசாய் அவHகள் ஜனதாசங் என்கின்ற ஒரு கட்சியினை உருவாக்கிக் கொண்டமையூம் இதன் பின்னியினூடாகவே காண முடிகிறது. காங்கிரசுக்கு எதிரான அணியில் மற்றும் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற முக்கிய உறுப்பினH உருவாக்கிய கட்சியானது 1977 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேHதலில் காங்கிரசை தோல்வியடைய செய்ததோடு தங்களது ஜனதா கட்சியினை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு வழிகோலியது. ஆகவே இதன் மூலமும் இதுவரைக்காலமும் ஆட்சியிலிருந்த ஒரு கட்சி ஆதிக்கமானது மழுங்கடிக்கப்பட்டது. அத்தோடு ஜனதா கட்சி பெற்ற வாக்குகளை எடுத்து நோக்கும் போது அவ்வாக்குகளானது ஜனதா கட்சி மீது மக்கள் கொண்ட விருப்புக்களையோ தலைமைத்துவ கவHச்சியையோ அல்லது அவHகளது விசுவாசமோ என்பதற்கு அப்பால் இந்திரா காந்தியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட குறைபாடுகளும் இந்திரா காங்கிரசினது எதிHப்புக்களுமே ஜனதா கட்சியினுடைய வெற்றிக்கு காரணம் எனக்கூட கூறலாம். 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியானது காங்கிரசுக்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு தாக்கமான அமைப்பாக அமையவில்லை. உட்கட்சி ப+சல்களும் தலைமைத்துவ போட்டியூம் குறுகிய காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டமை 1979 ஆம் ஆண்டு கட்சி பிளவூக்கு வழி கோலியது இதனால் கட்சியின் தலைவராக இருந்த மொறாஜி தேசாய் அவHகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சரசின் என்பவH 1979 ஆம் ஆண்டு பிரதமராக நியமி;க்கப்பட்டாH. ஆனால் அடுத்த ஆண்டு அவரது ஆட்சியூம் வீழ்த்தப்பட்டது. ஆகவே இந்நிலையானது இந்திய அரசியலில் “ இந்தியாவே இந்திரா இந்திராவே இந்தியா” என கூறக்கூடிய அளவிற்கு இந்திய தேசிய காங்;கிரசின் ஆட்சித் தன்மையானது நிலை நிறுத்தப்பட்டது.
இத்தகைய அரசியல் உறுதியற்ற சூழ்நிலையில் காங்கிரசானது கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்வியை மனதில் கொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கு பெற காங்கிரஸ் முயற்சித்தது. இதனால் 1980 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேHதலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு நிலைநிறுத்தப்பட்டது. இத் தேHதலில் 542 தேHதல் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 352 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. ஆகவே இந்த வெற்றியானது 1977 ஆம் ஆண்டு காங்கிரசின் தோல்வியானது ஒரு அரசியல் விபத்து என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்திரா காந்தியின் படுகொலையை அடுத்து மீண்டும் இந்திய தேசிய காங்கிரசானது மீண்டும் உத்வேகத்தினை அடைகிறது. இந்திரா காந்திக்கு பிற்பாடு ராஜிவ் காந்தி தேHதலில் போட்டியிட்டு 542 தொகுதிகளில் 415 தொகுதிகளை தனதாக்கிக் கொண்டதன் மூலம் இந்திய அரசியல் எந்தவொரு தேHதலிலும் காணாத ஒரு வெற்றியினை இந்திய தேசிய காங்கிரசானது பெற்றுக் கொண்டது. ஆயினும் இவரது ஆட்சியிலும் இந்திரா காந்தியினது கொள்கைகளும் தத்துவங்களுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இக்காலத்தில் ஏ.P சிங் தலைமையில் எதிHகட்சிகள் ஒன்று சேHந்து ஜனதா தளம் என்ற கட்சியினை உருவாக்கியிருந்தமையூம் அது ராஜிவ் காந்தியின் தலைமைத்துவத்திற்கும் காங்கிரசின் வளHச்சிக்கும் ஒரு சவாலாக தொழிற்பட்டு காங்கிரசுக்கு எதிராக பாரிய எதிHகட்சியாக தொழிற்பட்டது.
இந்த எதிHகட்சியில் காங்கிரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களே 1984 தொடக்கம் 1989 க்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரசுக்குள் இடம்பெற்ற ஊழல்களும் (போHபஸ் ஆயூத ஊழல்) இது குட்டிய பொருட்கள் என்று தரமற்ற ஆயூதங்களை வாங்கியமை போன்ற குற்ற செயல்களும் வெளிப்படுத்தப்பட்டன. குறிப்பாக சுவீடன் நிறுவனத்தில் இருந்து வாங்கிய பீரங்கி ஊழல் விவகாரங்களும் ராஜிவ் காந்தியின் தலைமைத்துவத்துக்கு பாரிய நெருக்கடியைக் கொடுத்தது இந்த நடவடிக்கைகள் எதிHகட்சித் தலைவH வி.பி சிங் அவHகளால் அகழல இந்திய மட்டத்தில் வெளிக்கொணரப்பட்டது. இதன் காரணமாக 1989 ஆம் ஆண்டு இட்ம் பெற்ற தேHதலில் மீண்டும் ஒரு தோல்வியை காங்கிரஸ் தழுவிக் கொண்டது.
Comments
Post a Comment