உரிமைகளும் சர்வதேசமும்

உரிமைகளும் சர்வதேசமும்

ஐக்கிய நாடுகள் சபையானது மனித உரிமைகள் பிரகடனத்தில் பல உரிமைகளினை குறிப்பிட்டு வெளியிட்டதனைத் தொடர்ந்து அவற்றை அரசுகள் தம் யாப்புகள் மூலமாக அங்கீகரித்ததுடன் பல்வேறு ஒப்பந்தங்கள், சாசனங்கள், பிரகடனங்கள் மூலமாக அவற்றை ஏற்கவூம் செய்தன. இதன் காரணமாக உரிமைகளினை பாதுகாக்கும் பொறுப்பினை தம் மீது சுமத்தியூம் கொண்டன. ஆயினும் உரிமைகளின் நிலையூம் அவற்றினைப் பாதுகாப்பதற்கான தரமும் உலக நாடுகளனைத்திலும் ஒரே மாதிரியானதாக காணப்படவில்லை.
இது இவ்வாறாக இருக்க ஒரு அரசு தனது மக்களை நடத்தும் விதம் தொடர்பில் சர்வதேசம் இரண்டாம் உலகயூத்தம் முடிவடையூம் வரையிலும் அதிக கவனம் செலுத்தவில்லை. இரண்டாம் உலகயூத்தத்தின் போதும் அதன் பின்னரும் மனிதாபிமானத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களினை அடுத்து நாடுகளின் நியாயாதிக்கத்தினுள் வாழும் மக்களைப் பாதுகாப்பது தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியது. இதன் வெளிப்பாடாகவே நாசி குற்றவாளிகள் நியூரம்பேர்க் (ரேசநசஅடிநசப) நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.
ஆயினும் இதன் பின்னர் கூட உரிமைகள் மீறல் என்பது உள்நாட்டு விடயமாகவே இருந்துவந்தது. நாடுகளின் இறைமை எனும் விடயமானது இதற்கு உறுதுணையாக இருந்ததுடன் உரிமை மீறலில் ஈடுபட்டு வந்த நாடுகள் தம்மைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(7) விதியினை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. இந்நிலையிலேயே இத்தகைய உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையானது தர்மசங்கடமான நிலையிலேயே காணப்பட்டது.
ஆரம்பத்தில் உள்நாட்டில் ஏற்படும் மனித உரிமை மீறல்களை தடுப்பதிலும் மனித உரிமை நிலைமைகளை விருத்தி செய்வதிலும் இராஜதந்திர வழிமுறைகளே கையாளப்பட்டன. ஆயினும் பனிப்போர் காலத்திலிருந்து உரிமைகளைப் பாதுகாப்பதில் சச்சரவூக்குரிய புதியதோர் அணுகுமுறை கையாளப்பட்டு வருகிறது. அதாவது மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகள் மீது மனிதாபிமான தலையீடுகள் (Hரஅயnவையசயைn ஐவெநசஎநவெழைn) மேற்கொள்ளப்படுகின்றன.
மனிதாபிமான குறுக்கீடுகள் என்பது ஒரு தனிநாடு அல்லது பல நாடுகள் ஒன்றிணைந்து குறிப்பிட்ட ஒரு நாடானது தனது மக்கள் மீது மேற்கொள்ளும் உரிமை மீறல்களினை தடுக்கவூம், முடிவூக்கு கொண்டுவரவூம் குறித்த நாட்டினை பயமுறுத்தி கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளினை மேற்கொள்ளுதல் அல்லது அக் குறித்த நாட்டின் அனுமதியின்றி அந்நாட்டின் மீது போர் தொடுத்தல் என்பதையே குறிக்கிறது. வேறு விதமாகக் கூறுவதாயின் இறைமை உள்ள நாடு ஒன்றில் மேற்கொள்ளப்படும் உரிமை மீறல்களில் இருந்து அந் நாட்டின் மக்களை பாதுகாப்பதற்காக குறித்த நாட்டின் மீது அவ் நாட்டின் அனுமதியின்றி குறுக்கீடுகள் மேற்கொள்ளப்படுவதே மனிதாபிமான தலையீடுகளாகும். இத்தகைய குறுக்கீடுகளில் வலிந்து திணிக்கப்படாத நடவடிக்கைகளாக பொருளாதார உதவிகளை நிறுத்தி வைத்தல்இ எதிர்த்தரப்புக்களுக்கு நிதியூதவியளித்தல் போன்றவற்றினையூம் வலிந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாக குறித்த நாட்டின் ஆட்புலத்தினுள் அந்நாட்டின் அனுமதியின்றி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றினையூம் கூறலாம்.
ஈராக்கில் குர்தீ~; இன மக்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைஇ சோமாலியா, பொஸ்னியா போன்ற நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போன்றனவூம் மனிதாபிமான தலையீடுகள் என்றே கூறப்பட்டன. ஆனால் அவை ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணை இன்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்பதுடன் இவற்றின் பின்னால் அரசியல் நோக்கங்களே பிரதானமாக இருந்தன என்பதாலும் மேற்படி நாடுகளில் நிகழ்ந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பிலும்இ மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஏனைய நாடுகள் படை நடவடிக்கைகளினை மேற்கொண்ட போது ஐக்கிய நாடுகள் சபையானது மௌனம் காத்தமை தொடர்பில்இ வல்லரசுகளைக் கட்டுப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபையானது பக்கச்சார்பாக செயற்படுகிறது எனவூம் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினது செயலாளர் நாயகமாக பதவிவகித்த கொபி அனான் எழுப்பிய கேள்வி ஒன்றைத் தொடர்ந்து உள்நாட்டு மனித உரிமைகள் மீறல் தொடர்பில் சர்வதேசம் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக ஆராய்வதற்கு ஓர் குழு கனேடிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது. இக்குழுவானது ஆய்வினை மேற்கொண்டு தனதறிக்கையினை கனேடிய அரசாங்கத்துக்கு சமர்ப்பித்ததனைத் தொடர்ந்து இது 2005ல் ஐக்கிய நாடுகள் சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.6 இதுவே பாதுகாப்பதற்கான பொறுப்பு (சுநளிழளெiடிடைவைல வழ Pசழவநஉவ – சு2P) விதிமுறை என பரவலாக அறியப்படுகிறது. இது “இறைமை என்பது உரிமையல்ல பொறுப்புக் கூறல்” எனும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்விதிமுறையானது பிரதானமாக மூன்று விடயங்களினை உள்ளடக்கியூள்ளது. அவையாவன்
1. அட்டூழியங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்குண்டு.
2. அரசு தனது அடிப்படை பொறுப்புக்களை நிறைவேற்றச் செய்வதில் சர்வதேசத்திற்கு பொறுப்புண்டு.
3. அட்டூழியங்களில் இருந்து அரசு மக்களைக் காக்கத் தவறின் பொருளாதாரத் தடை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அவை வெற்றியளிக்காத போது இறுதியில் இராணுவ ரீதியான தலையீடுகளையூம் மேற்கொள்ளலாம்.
இவ் விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களே அன்றி சட்டங்களல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை விட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் இரு வகையான கடமைகளினை அரசுகள் மீது திணிக்கிறது.
1. உரிமை மீறல்களில் ஈடுபடாதிருத்தல்
2. மனித உரிமைகளைப் பாதுகாத்தல்
எனவே இரண்டாம் உலகயூத்தத்தின் பின்னர் மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகளை விசாரித்தல்இ அத்தகைய வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்இ பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பவை தொடர்பில் அரசினது பொறுப்புக்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன.
மேலும் சமாதானத்தினைப் பாதுகாத்தல்இ ஆக்கிரமிப்பினைத் தடுத்தல்இ சட்டம் ஒழுங்கினை முன்னேற்றுதல்இ ஊழல் குற்றச் செயல்களை இல்லாது செய்தல்இ ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல் போன்றவற்றிற்கு மனித உரிமைகளினை உறுதிப்படுத்துதல் என்பது இன்றைய உலகில் முக்கியம்பெறும் விடயமாக உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் தமது வெளியூறவூக் கொள்கையில் மனித உரிமைகளுக்கு முக்கிய இடத்தினை வழங்கியூள்ளன. அமெரிக்காவானது மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதையூம் அவற்றை முன்னேற்றுவதனையூம் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியமும் தனது வெளியூறவூக் கொள்கையில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவமளித்து செயற்படுகிறது.
இவ்வாறாக சர்வதேச நாடுகள் மத்தியில் மனித உரிமைகள் பற்றிய அக்கறை அதிகரித்துள்ள அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையூம் உரிமைகளை பாதுகாத்து முன்னேற்றுவதற்கென பிரத்தியோகமான கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினது மனித உரிமைகளினை பாதுகாப்பதற்கான பொறிமுறை

உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் சர்வதேசத்தின் அக்கறையானது அதிகரித்துள்ள அதேவேளை நாடுகளுக்கிடையிலான அமைப்பாக விளங்கும் ஐக்கிய நாடுகள் சபையூம் மனித உரிமைகளினை பாதுகாத்து மேம்படுத்துவதற்கான பொறிமுறையினை மேலும் வலுப்படுத்தியூள்ளது. இதனை பின்வரும் வரைபடத்தின் மூலம் விளக்கலாம்.

1. சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறை.
2. ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறை.
ஐக்கிய நாடுகள் சபையானது மனித உரிமைகள் விடயம் தொடர்பில் ஆராயவூம் கலந்துரையாடவூம் மனித உரிமைகளுடன் தொடர்புடைய பதிய தராதரங்களினை மதிப்பிடவூம் பல்வேறு அமைப்புக்களினை தன்னகத்தே கொண்டுள்ளதெனலாம். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட வேறுபட்ட அத்தகைய அமைப்புக்களே சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் பொறிமுறைகள் எனப்படுகின்றன. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம்இ மனித உரிமைகள் சபைஇ அதனது அங்கங்கள்இ பொதுச்சபையின் மூன்றாவது குழு (சமூகஇ மனிதாபிமான மற்றும் கலாசார விடயங்கள் தொடர்பான குழு) போன்றன மனித உரிமைகள் தொடர்பாக செயற்படும் மனித உரிமைகள் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட முக்கிய பகுதிகளாகும்.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம்
பல்வேறு பிரகடனம்இ சாசனம்இ சமவாயங்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பதில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பங்கு முக்கியமானதாகும். மனித உரிமைகள் தொடர்பில் செயற்படுதல்இ ஆய்வூகளை மேற்கொள்ளுதல்இ ஆலோசனைகளை முன்வைத்தல்இ நாடுகளின் மனித உரிமைகள் முன்னேற்றம் பற்றி அவதானித்தல்இ மனித உரிமைகள் தொடர்பான இலக்குகளை அடைந்து கொள்ள நாடுகளுக்கு உதவூதல் போன்றன இதன் பணிகளாகும். மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமானது ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் கீழ் அதனது ஓர் பகுதியாக செயற்படுவதுடன் ஏனைய மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகளுக்கு இது ஓர் செயலகம் போன்றும் செயற்படுகிறது.
மனித உரிமைகள் பேரவை
மனித உரிமைகள் பேரவை மனித உரிமைகளோடு தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையினது மற்றுமோர் அங்கமாகும். இது பொதுச்சபையினது 60ஃ251 தீர்மானத்தின் படி 2006ல் மனித உரிமைகள் மீதான ஆணைக்குழுவினை பதிலீடு செய்யூம் வகையில் தாபிக்கப்பட்டது. உலகலாவிய ரீதியில் மனித உரிமைகளினைப் பாதுகாத்தல்இ மேம்படுத்துதல் தொடர்பாக செயற்படுவதுடன் எத்தகைய மனித உரிமை மீறல் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவூம் அவற்றின் மீது பரிந்துரைகளை மேற்கொள்ளவூம்  மனித உரிமைகள் பேரவை அதிகாரம் பெற்றுள்ளது.
இதில் 47 உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிப்பர். இவ் உறுப்பு நாடுகள் முன்று வருட பதவிக் காலத்திற்கென பொதுச்சபையின் இரகசிய வாக்கெடுப்பு மூலமாக 1ஃ3 பங்கினர் ஒவ்வொரு வருடமும்  தெரிவூ செய்யப்படுகின்றனர். இதன் உறுப்பு நாடுகள் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் பொதுச்சபை உறுப்பு நாடுகளின் 2ஃ3 பெரும்பான்மையான தீர்மானம் ஒன்றின் மூலமாக உறுப்புரிமை நிறுத்திவைக்கப்பட முடியூம். ஒரு நாடு அடுத்துவரும் இரு பதவித் தவணைகளுக்கு உறுப்பினராக தெரிவூ செய்யப்பட மாட்டாது. ஒவ்வொரு வருடமும் முன்று அமர்வூகள் நடத்தப்படுகின்றன. பதின்மூன்று உறுப்பினரின் ஆதரவோடு ஒரு உறுப்பினர் கோரிக்கை விடுக்கும் நிலையில் விசேட அமர்வூகளும் கூட்டப்படலாம்.
மனித உரிமைகள் பேரவையின் தொழிற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் மீள்பார்வை (ருniஎநசளயட Pநசழைனiஉ சுநஎநைற) முறையானது முக்கியமானது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் கடப்பாடு தொடர்பில் ஆராய்தல்இ மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசுகளின் பொறுப்புகள் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஆராய்தல் என்பன இதன் முக்கிய பணிகளாகும். நாடுகளின் மனித உரிமைகள் விடயம் தொடர்பிலும் மூன்று மணி நேரம்  உரையாடல்கள் நடத்தப்படும். இதன் போது குறித்த நாடு தனது அறிக்கையை சமர்ப்பிக்க நேரம் வழங்கப்படுவதுடன் அந்நாடுகள்  மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள்இ பார்வையாளர்கள் போன்றௌரின் கேள்விகளுக்கும்இ பரிந்துரைகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
சிறப்பு நடைமுறைகள் குழு (ளுpநஉயைட Pசழஉநனரசந)
மனித உரிமைகள் பேரவையினது சிறப்பு நடைமுறைகள் மூலமாகவூம் நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாகவூம் உலகின் எப்பாகத்திலும் நடைபெறும் எவ்வகையான மனித உரிமைகள் மீறல் தொடர்பிலும் 5 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஆராய்கிறது. அவர்கள் ஐக்கிய நாடுகள் தாபனச் செயலாளரின் விசேட பிரதிநிதிகள் எனவூம் அறியப்படுகின்றனர். சர்வதேசஇ பிராந்தியஇ அரச சார்பற்ற அமைப்புக்கள்இ சிவில் சமூகங்கள் என்பன மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு நடைமுறையில் முக்கிய பங்குதாரர்களாக விளங்குகின்றன.
இக் குழுவானது தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கங்களிடம் விளக்கம் கோருவதுடன்இ நாடுகளின் அழைப்பின் பேரில் குறித்த நாடுகளுக்குச் சென்று மனித உரிமைகள் நிலைமை தொடர்பிலும் மதிப்பீடுகளை மேற்கொள்கிறது. இவர்கள் தமது அறிக்கையினை வருடாந்தம் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிப்பதுடன் இவ்வறிக்கைகளில் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் சபையினது பொதுச்சபைக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு செய்வதற்கான நடைமுறை (ஊழஅpடயiவெ pசழஉநனரசந வழ வாந Hரஅயn சுiபாவ உழஅஅவைவநந)
இதில் உலகின் எப்பகுதியில்இ எச்சந்தர்ப்பத்தில் இடம்பெறும் அடிப்படைச் சுதந்திரம்இ மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனி நபர் அல்லது குழுக்கள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்குக் கொண்டுவரலாம். தனிநபர் தாமாகவோ அவர்சார்பாக வேறு ஓர் அரச சார்பற்ற அமைப்பு மூலமாகவோ முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.
மனித உரிமைகள் பேரவையினது ஆலோசனைக் குழு (Hரஅயn சுiபாவள உழரnஉடை யூனஎளைழசல ஊழஅஅவைவநந)
இது முன்னைய மனித உரிமைகள் மீதான ஆணைக்குழுவின் உப ஆணைக்குழுவான மனித உரிமைகளினை பாதுகாத்து மேம்படுத்துவதற்கான உப ஆணைக்குழுவூக்கு (ளுரடி உழஅஅளைளழைn ழn வாந pசழஅழவiபெ யனெ pசழவநஉவiபெ ழக Hரஅயn சுiபாவள) பதிலாக தாபிக்கப்பட்டது. இது 18 நிபுணர்களினைக் கொண்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையினது வேண்டுதலின் பேரில் நிபுணத்துவ ஆலோசனைகளினையூம் அறிக்கைகளினையூம் முன்வைப்பதுடன் தேசிய மனித உரிமை ஆணைக்குழுக்கள்இ அரச சார்பற்ற அமைப்புக்கள்இ சிவில் அமைப்புக்கள்இ அரசாங்கங்கள் போன்றவற்றௌடு இணைந்து பணியாற்றுகிறது.14



பொதுச்சபையின் மூன்றாவது  குழு (வூhசைன உழஅஅவைவநந ழக புநநெசயட யூளளநஅடிடல)

உலகில் நடக்கும் எவ்விடயம் தொடர்பாகவூம் கலந்துரையாடவூம் தீர்மானங்களை மேற்கொள்ளவூம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையானது அதிகாரம் பெற்றுள்ளது. ஆயினும் இச்சபையில் காணப்படும் உப குழுவான மூன்றாவது குழுவானது (சமூகஇ மனிதாபிமான மற்றும் கலாசார விடயங்கள் தொடர்பான குழு)  மனித உரிமைகள் விடயம் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்துகிறது. இக் குழுவினது கலந்துரையாடல்கள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறும். இதில் நாடுகளின் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையினது உறுப்புகளும் கலந்து கொள்கின்றன.15
வேறு அமைப்புக்கள்
மேற்படி உறுப்புக்கள் மனித உரிமைகள் தொடர்பில் முக்கியத்துவப்படுத்தி ஆராயூம் பகுதியாக உள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட வேறு சில பகுதிகளும் மனித உரிமைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைஇ ஐக்கிய நாடுகள் செயலகம்இ பாதுகாப்புச் சபைஇ பொருளாதார சமூக மன்றம்இ போன்றவையூம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்இ முன்னாள் யூ+கோஸ்லாவாக்கியாஇ உகண்டா போன்ற நாடுகளுக்கான குற்றவியல் நீதிமன்றம்  போன்றனவூம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட முகவர்களான யூனெஸ்கோஇ சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் போன்றனவூம் தமது பணிகளோடு இணைந்தவகையில் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றன.16

சர்வதேச உடண்படிக்கை அடிப்படையிலான அமைப்புக்கள். (வூசநயவல டியளநன டிழனநைள)

உலக நாடுகளால் உறுதிப்படுத்தப்பட்ட சர்வதேச மனித உரிமைகளினை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்களே சர்வதேச உடண்படிக்கை அடிப்படையிலான அமைப்புக்களாகும். தற்போது இத்தகைய பத்து அமைப்புக்கள் காணப்படுகின்றன. அவையாவன்17
மனித உரிமைகள் ஆணைக்குழு (Hரஅயn சுiபாவள ஊழஅஅவைவநந) (ஊஊPசு)
பொருளாதாரஇ சமூகஇ கலாசார உரிமைகள் குழு (ஊழஅஅவைவநந ழn நுஉழழெஅiஉஇ ளுழஉயைட யனெ ஊரடவரசயட சுiபாவள) (ஊநுளுஊசு)
இன பாரபட்சங்களை இல்லாதொழித்தல் தொடர்பான குழு (ஊழஅஅவைவநந ழn வாந நுடiஅiயெவழைn ழக சுயஉயைட னுளைஉசiஅiயெவழைn )(ஊநுசுனு)
பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் தொடர்பான குழு (ஊழஅஅவைவநந ழn வாந நுடiஅiயெவழைn ழக னுளைஉசiஅiயெவழைn யபயiளெவ றுழஅநn) (ஊநுனுயூறு)
சித்திரவதைகளுக்கெதிரான குழு (ஊழஅஅவைவநந யபயiளெவ வூழசவரசந) (ஊயூவூ)
சித்திரவதைகளை தடுத்தல் தொடர்பான உப குழு (ளுரடிஉழஅஅவைவநந ழn Pசநஎநவெழைn ழக வூழசவரசந) (ளுPவூ)
சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு (ஊழஅஅவைவநந ழn வாந சுiபாவள ழக வாந ஊhடைன) (ஊசுஊ)
வெளிநாட்டுத் தொழிலாளர் தொடர்பான குழு (ஊழஅஅவைவநந ழn ஆபைசயவெ றுழசமநசள) (ஊஆறு)
விசேட தேவையூடையோர் தொடர்பான குழு (ஊழஅஅவைவநந ழn வாந சுiபாவள ழக Pநசளழளெ றiவா னுளையடிடைவைநைள) (ஊசுPனு)
காணாமல் போனோர் தொடர்பான குழு (ஊழஅஅவைவநந ழn நுகெழசஉநன னுளையிpநயசயnஉநள) (ஊநுனு)
அவற்றுள் மிகவூம் இறுதியாக நடைமுறைக்கு வந்த அமைப்பு காணாமல் போனோர் தொடர்பாக ஆராயூம் குழுவாகும் (ஊழஅஅவைவநந ழn நுகெழசஉநன னுளையிpநசயnஉநள). இது 23 டிசம்பர் 2010ல் இருந்து செயற்படுகிறது. இக்குழுக்கள் 10 – 20 வரையான நிபுணர்களைக் கொண்டு காணப்படுவதுடன் மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் அமுல்ப்படுத்தப்படுவதனை அவதானித்தல் இக் குழுக்களின் முக்கிய பணியாகும்.
இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள்இ உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள் யாவூம் உலகலாவிய ரீதியில் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பல நூற்றாண்டு காலமாக வளர்ச்சியூற்ற மனித உரிமைகளானது இன்றைய உலகில் பல்வேறு சாசனங்கள்இ ஒப்பந்தங்கள்இ சமவாயங்கள் போன்றவற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சர்வதேச அரசியல்இ சமூகஇ பொருளாதார தொடர்புகளில் மனித உரிமைகளே மைய ஸ்தானத்தையூம் பிடித்துள்ளது. எனவே ஒவ்வொரு அரசுகளும் மக்களின் உரிமைகளினைப் பாதுகாப்பது சர்வதேச கடப்பாடாக மாறியூள்ளது. இத்தகையதோர் நிலைமை உருவாவதில் ஐக்கிய நாடுகள் சபையூம் அவற்றின் துணை நிறுவனங்களும் முக்கிய பங்காற்றின் பங்காற்றி வருகின்றன.
அண்மைக்காலங்களில் இத்தகைய சர்வதேச அமைப்புக்கள் இலங்கையினது இறுதியூத்தத்தினை அடுத்துவந்த காலப்பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களினை சுமத்துகின்றன. ஆயினும் இலங்கை பல்வேறு மனித உரிமைகள் ஏற்பாடுகளுக்கு உள்நாட்டில் யாப்பு ரீதியில் அங்கீகாரம் அளித்துள்ளதுடன்இ சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் தொடர்பான பல சாசனங்களையூம் ஏற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்

பிரித்தானிய பாராளுமன்றம்

மனித உரிமைகள்